Saturday, August 18, 2012
Thursday, August 16, 2012
“ஏன் இந்த மௌனம்?”
லண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
16-8-2012 அன்று ஒலிபரப்பான கலாநெஞ்சன் ஷாஜஹான் எழுதிய கவிதை ( “ஏன் இந்தமௌனம்?” )
Wednesday, August 15, 2012
Friday, August 10, 2012
“மீண்டும் ஒரு தாஜ்மஹால்”
இலண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
9-8-2012 அன்று ஒலிபரப்பான கலாநெஞ்சன் ஷாஜஹானின் கவிதை ( “மீண்டும் ஒரு தாஜ்மஹால்”)
கவி சொல்பவர் - ஸைபா மலீக்
Thursday, August 9, 2012
Monday, July 30, 2012
இலண்டன் தமிழ் வானொலியில் எனது கவிதை - 12-7-2012
இலண்டன் தமிழ் வானொலியில்“ வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
12-7-2012 அன்று ஒலிபரப்பான எனது கவிதை
கவி சொல்பவர் - ஸைபா மலீக்
இலண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான எனது கவிதை
“வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்26-7-2012 அன்று ஒலிபரப்பான எனது கவிதை
கவி சொல்பவர் - ஸைபா மலீக்
Thursday, July 26, 2012
இலண்டன் தமிழ் வானொலியில் கலாநெஞ்சனின் கவிதை
இலண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகும்
28-06-2012 அன்று ஒலிபரப்பான நிகழ்ச்சியில்
“வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில் எனது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.அவற்றை நீங்களும் கேட்கலாம்.மூன்று நிகழ்ச்சிகள் இங்கே தரப்பட்டுள்ளன.குரல் கொடுத்திருப்பவர் அறிவிப்பாளர் ஸைபா மலீக்
28-06-2012 அன்று ஒலிபரப்பான நிகழ்ச்சியில்
Friday, July 6, 2012
Sunday, July 1, 2012
Saturday, June 30, 2012
Monday, June 25, 2012
அஷ்ரப் ஷிஹாப்தீனின் “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்”- நூல் வெளியீட்டு விழா
எழுத்தாளரும், கவிஞரும் , பிரபல அறிவிப்பாளருமான அஷ்ரப் ஷிஹாப்தீனின் மொழிபெயர்ப்பு நூலான 'ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்' சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா எதிர்வரும் 30.06.2012 சனிக்கிழமை பி.ப. 4.45க்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
Friday, June 22, 2012
Wednesday, June 13, 2012
'இல்லற வாழ்வின் பிரச்சினைகளும் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் தீர்வுகளும்'
திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். இரு மனங்கள் கலந்தால் திருமணம் என்பார்கள். திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள்.
ஒருவருடைய வாழ்வில் மிக இனிமையானதும், மங்களகரமானதும், மறக்க முடியாததுமான விடயம்தான்
Thursday, June 7, 2012
பல்கலைக்கழக பகிடிவதைகள் கொண்ட காணொளி வெளியானமை ஏற்படுத்தியுள்ள தாக்கம்
Wednesday, May 23, 2012
Saturday, May 19, 2012
வானொலிக் குயிலுக்கு கலாநெஞ்சனின் கவிதாஞ்சலி
கவியாக்கம் :- - கலாநெஞ்சன் ஷாஜஹான்
(தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா 13..05.2012 அன்று கொழும்பு, வெள்ளவத்தை தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் இடம்பெற்ற கவியரங்கில் நான் வாசித்த கவிதை இது.)
வானலை வீதியிலே
கொடிகட்டிப் பறந்த
எங்கள்
வானொலிக் குயிலின்
குரலுக்கு ஓய்வா?
Tuesday, May 15, 2012
கானக் குயில் இராஜேஸ்வரி சண்முகத்திற்கு கவிதாஞ்சலி
நிகழ்வில் கானக் குயிலுக்கு கவிதை குரல்கள் என்ற
மகுடத்தில் கவியரங்கம் இடம் பெற்றது.கவியரங்கில் நான் (கலாநெஞ்சன் ஷாஜஹான்) பாடிய
கவிதை
Sunday, May 13, 2012
இன்று நடைபெற்ற மறைந்த வானொலிக்குயில் இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா (படங்கள்)
இலங்கை
வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா
இன்று ஞாயிற்றுக்கிழமை (13..05.12) கொழும்பு வெள்ளவத்தை தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில்
Thursday, May 10, 2012
வானொலிக்குயில் இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா
Subscribe to:
Posts (Atom)













