பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Monday, December 31, 2012

பூத்தது புத்தாண்டுப் பூ (கவிதை)



காலச் செடியில்
வருடப் பூவொன்று
உதிர்ந்து விழ
மொட்டு விரித்தது
புதுப் பூ!

பூத்தது புத்தாண்டுப் பூ!



Thursday, November 1, 2012

பெண்ணே கேள்



லண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
1-11--2012 அன்று ஒலிபரப்பான அடியேன் எழுதிய கவிதை


Saturday, September 29, 2012

மேல்மாகாண சாகித்திய விழா பாடலாக்கப் போட்டியில் திறந்தபோட்டிப் பிரிவில் பரிசு

 மேல்மாகாண சாகித்திய விழா-2012 நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு -7 இல் அமைந்துள்ள மேல்மாகாண அழகியல் நிலையத்தில் மேல்மாகாண போக்குவரத்து, விளையாட்டு, இளைஞர் விவகார ,கலை கலாசார அலுவல்கள், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் உபாலி கொடிகார  தலைமையில் இட.ம்பெற்றது.

Friday, September 7, 2012

"இலங்கை எங்கள் நாடடா ! இன்பம் பொங்கும் வீடடா”

லண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
6-9-2012 அன்று ஒலிபரப்பான கலாநெஞ்சன் ஷாஜஹான் எழுதிய கவிதை ( "இலங்கை எங்கள் நாடடா இன்பம் பொங்கும் வீடடா )

கவிதை வாசிப்பவர் - ஸைபா மலீக்










Monday, September 3, 2012

நீரிழிவு நோயும் பாதங்களின் பராமரிப்பும்


நீரிழிவு நோய் மக்களை ஆட்டிப் படைக்கும் நோயாகும். இலங்கையில் நான்குபேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில்,நீரிழிவு நோய் காரணமாக வருடாந்தம் 700 க்கும் அதிகமானவர்களின் கால்கள் அகற்றப்படுவதாக தேசிய நீரிழிவு

Saturday, August 18, 2012

சென்று வா இனிய ரமழானே!



புண்ணியம் பொழிந்த ரமழானே எமை(ப்)
   பிரிந்து நீயும் சென்றாயே
கண்ணியம் மிக்க நோன்பதனை - நீ
   கரங்களில் ஏந்தி வந்தாயே!
பண்ணிய பாவக் கறை யகற்றி - எமை(ப்)
   பக்குவப்படுத்திச் சென்றாயே
மண்ணகம் மீதில் அருள் சொரிந்து - பின்
   மறைந்தாய் ஏன் ரமழானே?

             --------------------    

Thursday, August 16, 2012

“ஏன் இந்த மௌனம்?”


லண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
16-8-2012 அன்று ஒலிபரப்பான கலாநெஞ்சன் ஷாஜஹான் எழுதிய கவிதை ( “ஏன் இந்தமௌனம்?” )

Wednesday, August 15, 2012

கல்வி மாணிப்பட்டம் (B.Ed)பெற்றபோது


3-4-2012 அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டமளிப்பு விழாவின்போது எனக்கு கல்வி மாணிப்பட்டம் (B.Ed) வழங்கப்பட்டது. அதன்போது எடுக்கப்பட்ட படங்கள் இவை.




Friday, August 10, 2012

“மீண்டும் ஒரு தாஜ்மஹால்”


இலண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
9-8-2012 அன்று ஒலிபரப்பான கலாநெஞ்சன் ஷாஜஹானின் கவிதை ( “மீண்டும் ஒரு தாஜ்மஹால்”)

கவி சொல்பவர் - ஸைபா மலீக்


Thursday, August 9, 2012

ஹாரிபட்டரின் சாதனையை முறியடித்த பெண் எழுத்தாளரின் பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே நாவல்.


ஹாரி பாட்டர், டாவின்சி கோட் ஆகிய புத்தகங்களை பின்னுக்கு தள்ளி, பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே புத்தகம் விற்பனையில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. கணவனை பிரிந்து வறுமையில் வாடிய ஜே.கே.ராவ்லின் என்ற இங்கிலாந்து பெண், தனது கற்பனையை நாவலாக

Monday, July 30, 2012

இலண்டன் தமிழ் வானொலியில் எனது கவிதை - 12-7-2012

இலண்டன் தமிழ் வானொலியில்“ வியாழன் கவிதை நேரம்நிகழ்ச்சியில்

12-7-2012 அன்று ஒலிபரப்பான எனது கவிதை

கவி சொல்பவர் - ஸைபா மலீக்





இலண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான எனது கவிதை

 இலண்டன் தமிழ் வானொலியில்
வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்26-7-2012 அன்று ஒலிபரப்பான எனது கவிதை


கவி சொல்பவர் - ஸைபா மலீக்





Thursday, July 26, 2012

இலண்டன் தமிழ் வானொலியில் கலாநெஞ்சனின் கவிதை

இலண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகும்
“வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில் எனது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.அவற்றை நீங்களும் கேட்கலாம்.மூன்று நிகழ்ச்சிகள் இங்கே தரப்பட்டுள்ளன.குரல் கொடுத்திருப்பவர் அறிவிப்பாளர் ஸைபா மலீக்


28-06-2012 அன்று ஒலிபரப்பான நிகழ்ச்சியில் 




Friday, July 6, 2012

'இன்னும் உன் குரல் கேட்கிறது' - “நாளைய தீர்ப்புகள்” எனும் இரு நூல்களின் வெளியீட்டு விழா


'இன்னும் உன் குரல் கேட்கிறது' (கவிதைத் தொகுதி) “நாளைய தீர்ப்புகள்” (சிறுதை தொகுதி) ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 14ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4.45 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற உள்ளது.

Sunday, July 1, 2012

தொற்றல் அல்லாத நோய்கள் தொடர்பில் கவனம் செலுத்துவோம்


     - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed

ஆரோக்கியம் ஒரு சிறந்த செல்வமாகும். எத்தனை கோடி பணம் இருந்தாலும் நோய் நொடிகளுடன் வாழ்ந்தால் எம்மிடமுள்ள செல்வத்தை கூட சரியாக அனுபவிக்க முடியாமல் போய் விடலாம்.