பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Tuesday, January 29, 2013

கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய நபிபெருமானார் புகழ்பாடல் (பாடல் இணைப்பு)



இறைதூதர் முஹம்மது நபி அவர்களின் நினைவு தினத்தையிட்டு (25.1.2013 ) முஹம்மத் நபி எப்படியெல்லாம் பொறுமையாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வாழ்ந்தார் என்பதை அடியொட்டி வெளிவந்துள்ளது ´லாயிலாஹ இல்லல்லாஹ்´´ ஆரம்பிக்கும் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய புதிய பாடல். 

Thursday, January 24, 2013

பாலையில் பூத்த ரோஜா




ஆழி சூழ்ந்த பூவுலகில்
   ஆதவனாய் நபி பிறந்தார்
பாலை மண்ணில் சோலை வனமாய்
   பாரில் எங்கள் நபி பிறந்தார்
சோலை வனத்தில் நறு மலராக
   சத்தியத் தூதர் நபி பிறந்தார்

Sunday, January 13, 2013

கொழும்பில் நடந்த மூன்று மொழி பெயர்ப்பு நூல்களின் வெளியீடடு விழா


 இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வாழும் நொயல் நடேசன், முருகபூபதி ஆகியோரின் மூன்று மொழி பெயர்ப்புப் புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு 08.01.2013 அன்று மாலை 5.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க

Wednesday, January 9, 2013

பூவுக்கு வைத்தார்கள் நெருப்பு!


  
வறுமை சேற்றில் பூத்த
செந்தாமரை மலருக்கு
பாலை மண்ணில்
மரண தண்டனை..!


சகோதரி ரிஸானா நபீக்!
உனக்கு வழங்கப்பட்டது
தீர்ப்பு அல்ல!
தீ !


Monday, January 7, 2013

கொழும்பில் மூன்றுமொழி பெயர்ப்பு நூல்களின் வெளியீட்டு விழா


அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களுமான டாக்டர் நொயல் நடேசன் மற்றும் முருகபூபதி ஆகியோரின் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்காஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் செயற்குழுக் கூட்டஅறையில் (இலக்கம் 08)

Monday, December 31, 2012

பூத்தது புத்தாண்டுப் பூ (கவிதை)



காலச் செடியில்
வருடப் பூவொன்று
உதிர்ந்து விழ
மொட்டு விரித்தது
புதுப் பூ!

பூத்தது புத்தாண்டுப் பூ!



Thursday, November 1, 2012

பெண்ணே கேள்



லண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
1-11--2012 அன்று ஒலிபரப்பான அடியேன் எழுதிய கவிதை


Saturday, September 29, 2012

மேல்மாகாண சாகித்திய விழா பாடலாக்கப் போட்டியில் திறந்தபோட்டிப் பிரிவில் பரிசு

 மேல்மாகாண சாகித்திய விழா-2012 நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு -7 இல் அமைந்துள்ள மேல்மாகாண அழகியல் நிலையத்தில் மேல்மாகாண போக்குவரத்து, விளையாட்டு, இளைஞர் விவகார ,கலை கலாசார அலுவல்கள், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் உபாலி கொடிகார  தலைமையில் இட.ம்பெற்றது.

Friday, September 7, 2012

"இலங்கை எங்கள் நாடடா ! இன்பம் பொங்கும் வீடடா”

லண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
6-9-2012 அன்று ஒலிபரப்பான கலாநெஞ்சன் ஷாஜஹான் எழுதிய கவிதை ( "இலங்கை எங்கள் நாடடா இன்பம் பொங்கும் வீடடா )

கவிதை வாசிப்பவர் - ஸைபா மலீக்










Monday, September 3, 2012

நீரிழிவு நோயும் பாதங்களின் பராமரிப்பும்


நீரிழிவு நோய் மக்களை ஆட்டிப் படைக்கும் நோயாகும். இலங்கையில் நான்குபேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில்,நீரிழிவு நோய் காரணமாக வருடாந்தம் 700 க்கும் அதிகமானவர்களின் கால்கள் அகற்றப்படுவதாக தேசிய நீரிழிவு

Saturday, August 18, 2012

சென்று வா இனிய ரமழானே!



புண்ணியம் பொழிந்த ரமழானே எமை(ப்)
   பிரிந்து நீயும் சென்றாயே
கண்ணியம் மிக்க நோன்பதனை - நீ
   கரங்களில் ஏந்தி வந்தாயே!
பண்ணிய பாவக் கறை யகற்றி - எமை(ப்)
   பக்குவப்படுத்திச் சென்றாயே
மண்ணகம் மீதில் அருள் சொரிந்து - பின்
   மறைந்தாய் ஏன் ரமழானே?

             --------------------    

Thursday, August 16, 2012

“ஏன் இந்த மௌனம்?”


லண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
16-8-2012 அன்று ஒலிபரப்பான கலாநெஞ்சன் ஷாஜஹான் எழுதிய கவிதை ( “ஏன் இந்தமௌனம்?” )

Wednesday, August 15, 2012

கல்வி மாணிப்பட்டம் (B.Ed)பெற்றபோது


3-4-2012 அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டமளிப்பு விழாவின்போது எனக்கு கல்வி மாணிப்பட்டம் (B.Ed) வழங்கப்பட்டது. அதன்போது எடுக்கப்பட்ட படங்கள் இவை.




Friday, August 10, 2012

“மீண்டும் ஒரு தாஜ்மஹால்”


இலண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
9-8-2012 அன்று ஒலிபரப்பான கலாநெஞ்சன் ஷாஜஹானின் கவிதை ( “மீண்டும் ஒரு தாஜ்மஹால்”)

கவி சொல்பவர் - ஸைபா மலீக்


Thursday, August 9, 2012

ஹாரிபட்டரின் சாதனையை முறியடித்த பெண் எழுத்தாளரின் பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே நாவல்.


ஹாரி பாட்டர், டாவின்சி கோட் ஆகிய புத்தகங்களை பின்னுக்கு தள்ளி, பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே புத்தகம் விற்பனையில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. கணவனை பிரிந்து வறுமையில் வாடிய ஜே.கே.ராவ்லின் என்ற இங்கிலாந்து பெண், தனது கற்பனையை நாவலாக