தடாகம் கலை இலக்கிய வட்டம் கொழும்பு அஞ்சல் சேவைகள்
மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சிலுள்ள
அஞ்சல் அலுவலக தலைமையக் கட்டட கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (18-8-2018) நடத்திய பன்னாட்டு படை விழாவில் கலை இலக்கிய சமூக சேவையை
பாராட்டி எனக்கு 'தமிழ்ச் சுடர்' விருது வழங்கப்பட்டது.
தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் கலைமகள்
ஹிதாயா ரிஸ்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,










