Sunday, February 19, 2012
Saturday, January 28, 2012
Thursday, January 19, 2012
வசந்தம் தொலைக்காட்சியில் கலாநெஞ்சன் ஷாஜஹான்
எதிர்வரும் 12 ஆ ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியின் 'தூவானம்' நிகழ்ச்சியில் எனது பேட்டி இடம் பெறுகிறது. அறிவிப்பாளர் நாகபூசணி கருப்பையா பேட்டி காண்கிறார்.
இதன் மறு ஒளிபரப்பு 23-1-2012 திங்கட் கிழமை முற்பகல் 11 மணிக்கு ஒளிபரப்பாகும்.
Top of Form
Bottom of Form
இணையத் தளங்களுக்கான புதிய ஒழுக்கக்கோவை வெளியீடு
செய்திகளை வெளியிடும் இணையத் தளங்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியொன்றை தகவல் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டிருக்கிறது. இந்த ஒழுக்க நெறிக்கு அமைய செய்தி இணையத்தளங்கள் செயற்படுவேண்டும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இணையத்தளங்களுக்கென வெளியிடப்பட்டுள்ள
Saturday, December 10, 2011
ஞாபக மறதியும் நினைவாற்றலும்
- கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed

ஞாபக மறதியை நோய் என்றும் சிலர் கூறுவர். அது போல் நினைவாற்றலை ஒரு கலை என்றும் கூறுவர்.
ஞாபக மறதி காரணமாக இழப்புக்களும் பின்னடைவுகளும், அசௌகரியங்களும், எதிர் மறையான விடயங்களும் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உண்டு. இருந்த போதிலும் ஞாபக மறதி காரணமாகவே
Friday, December 9, 2011
மதுபானம் மற்றும் புகைத்தல் பழக்க
வழக்கங்களிலிருந்து விடுபடுவோம்
- கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed
இவை மனித ஆரோக்கியத்தை பாதிப்பதுடன் பரந்துபட்ட சமூக மட்டத்திலும் அதிகளவு பாதிப்புக்களை ஏற்படுத்தும் அத்துடன் மனிதனின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
மேற்கத்தேய கலாசாரத்தின் உள்வாங்கலே புகைத்தல், மதுபான பழக்க வழக்கங்கள் என்பனவாகும்.
Thursday, December 8, 2011
கோபத்தை தவிர்த்து சுகதேகியாக வாழ்வோம்
- கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed
அவசர யுகத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விடிந்தது முதல் இரவு தூங்கும் வரை பலர் பரபரப்பான வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், வாழ்க்கைப் போராட்டத்தின் மத்தியில் தவிக்கும் பெரும்பாலானவர்கள் கோபப்படுவதும் அதிகரித்தே காணப்படுகிறது.
மனித உணர்ச்சிகளின் ஒன்றுதான் கோபம் என்ற உணர்வு வெளிப்பாடாகும். கோபம் நல்ல
பக்கற்றுக்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் ஐஸ்கிறீம் வகைகள் தொடர்பில்
கவனம் செலுத்துவோம்
எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒன்றுதான் ஐஸ்கிறீம். குறிப்பாக சிறுவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றாக ஐஸ்கிறீம் உள்ளது. உணவின் பின் டெஸர்ட் ஆகவும் பலரும் ஐஸ்கிறீம் சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
அந்த ஐஸ்கிறீம் சாப்பிடுவதற்கும் தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆம் விற்பனை நிலையங்களில் பிளாஸ்ரிக் பக்கட்டுக்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் ஐஸ்கிறீம் வகைகளைத்தான் இங்கு குறிப்பிடுகிறோம்.
Saturday, November 5, 2011
Tuesday, October 4, 2011
கணனி அறிவுடையோர் உள்ள நாடுகளில் இலங்கைக்கு 66 ஆவது இடம்.
இலங்கையில் கணனி அறிவுடையோர் 35 சதவீதமாக உள்ளதாகவும் இ உலகளாவிய ரீதியில் கணனி அறிவுடையோர் அதிகம் வசிக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கை 66 ஆவது இடத்தை பெற்றுள்ளதாவும் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் நிமால் ஆனந்த அத்துக்கோரள குறிப்பிட்டுள்ளார்.
Saturday, September 24, 2011
கலாபூசணம் பீர் முஹம்மதின் 'நேர்மை பிறந்தது' இறுவட்டு வெளியீட்டு விழா
இலங்கையின் மூத்த இஸ்லாமியப் பாடகர் கலாபூசணம் பீர்முஹம்மதின் 'நேர்மை பிறந்தது' இஸ்லாமிய கீதங்கள் இறுவட்டு வெளியீட்டு விழா எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொழும்பு மாளிகாவத்தை சின்ன பிரதீபா மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் , ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் பல ஆண்டுகளாக இஸ்லாமிய கீதங்களை பாடியிருக்கும் பாடகர் பீர்முஹம்மத் தேனிசை மாமணி,கவித் தென்றல், மியூசிக் நூரி போன்ற பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tuesday, August 30, 2011
நோன்புப் பெருநாள் தினத்தில் ரமழான் கற்றுத் தந்த போதனைகளை நினைப்போம்
புண்ணியம் பொழிந்த மாதம் எம்மை விட்டு பிரிந்து விட்டது. கண்ணியமிகு மாதம் எம்மை விட்டு அகன்று விட்டது.
ஆம்! இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஒரு மாத காலம் நோற்று விட்டு “ஷவ்வால்” மாத தலைப்பிறையைக் கண்டு இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.
Monday, August 22, 2011
லண்டன் தமிழ் இணைய வானொலியில் எனது
(கலாநெஞ்சன் ஷாஜஹானின்) பேட்டி
லண்டன் தமிழ் இணைய வானொலியில் (www.firstaudio.net) 21-8-2011 அன்று ஒலிபரப்பான கீதாஞ்சலி நிகழ்ச்சியில் எனது பேட்டி இடம் பெற்றது. கீதாஞ்சலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி சஹிபா பேகம் என்னை பேட்டி கண்டார்.அதனை இங்கு கானொளியாக தருகிறேன்.உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.
(கலாநெஞ்சன் ஷாஜஹானின்) பேட்டி
லண்டன் தமிழ் இணைய வானொலியில் (www.firstaudio.net) 21-8-2011 அன்று ஒலிபரப்பான கீதாஞ்சலி நிகழ்ச்சியில் எனது பேட்டி இடம் பெற்றது. கீதாஞ்சலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி சஹிபா பேகம் என்னை பேட்டி கண்டார்.அதனை இங்கு கானொளியாக தருகிறேன்.உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)
















