Wednesday, May 23, 2012
Saturday, May 19, 2012
வானொலிக் குயிலுக்கு கலாநெஞ்சனின் கவிதாஞ்சலி
கவியாக்கம் :- - கலாநெஞ்சன் ஷாஜஹான்
(தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா 13..05.2012 அன்று கொழும்பு, வெள்ளவத்தை தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் இடம்பெற்ற கவியரங்கில் நான் வாசித்த கவிதை இது.)
வானலை வீதியிலே
கொடிகட்டிப் பறந்த
எங்கள்
வானொலிக் குயிலின்
குரலுக்கு ஓய்வா?
Tuesday, May 15, 2012
கானக் குயில் இராஜேஸ்வரி சண்முகத்திற்கு கவிதாஞ்சலி
நிகழ்வில் கானக் குயிலுக்கு கவிதை குரல்கள் என்ற
மகுடத்தில் கவியரங்கம் இடம் பெற்றது.கவியரங்கில் நான் (கலாநெஞ்சன் ஷாஜஹான்) பாடிய
கவிதை
Sunday, May 13, 2012
இன்று நடைபெற்ற மறைந்த வானொலிக்குயில் இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா (படங்கள்)
இலங்கை
வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா
இன்று ஞாயிற்றுக்கிழமை (13..05.12) கொழும்பு வெள்ளவத்தை தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில்
Thursday, May 10, 2012
வானொலிக்குயில் இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா
Thursday, April 19, 2012
நூரானியா ஹஸனின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தேன்
இன்று காலை அநுராதபுரம் ரம்பாவெல - மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த சிரேஷ்ட அறிவிப்பாளரும், சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளருமான நூரானியா ஹஸன் (Fawsul Hassan) அகால மரணமான செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
சிரேஸ்ட ஒலிபரப்பாளர் நூரானியா ஹசன் வாகன விபத்தில் மரணம்:அறுவர் படுகாயம்
இன்று காலை அநுராதபுரம் ரம்பாவெல - மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த சிரேஷ்ட அறிவிப்பாளரும், சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளருமான நூரானியா ஹசன் அகால மரணமானார்.
Wednesday, April 4, 2012
Tuesday, March 27, 2012
Monday, March 26, 2012
Saturday, March 24, 2012
வானொலிக் குயில் ராஜேஸ்வரி அம்மாவுக்கு கவிதாஞ்சலி
கவியாக்கம் :- “சாமஸ்ரீ தேசகீர்;த்தி” கலாநெஞ்சன் ஷாஜஹான்
வானலை வீதியிலே
கொடிகட்டிப் பறந்த
எங்கள்
வானொலிக் குயிலின்
குரலுக்கு ஓய்வா?
ஓ.... ராஜேஸ்வரி சண்முகம் (அம்மா) !
நீங்கள்
தேனில் குரல் நனைத்து
வார்த்தைகளைக் கோர்த்து பேசும் போது
Sunday, February 19, 2012
Saturday, January 28, 2012
Thursday, January 19, 2012
வசந்தம் தொலைக்காட்சியில் கலாநெஞ்சன் ஷாஜஹான்
எதிர்வரும் 12 ஆ ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியின் 'தூவானம்' நிகழ்ச்சியில் எனது பேட்டி இடம் பெறுகிறது. அறிவிப்பாளர் நாகபூசணி கருப்பையா பேட்டி காண்கிறார்.
இதன் மறு ஒளிபரப்பு 23-1-2012 திங்கட் கிழமை முற்பகல் 11 மணிக்கு ஒளிபரப்பாகும்.
Top of Form
Bottom of Form
இணையத் தளங்களுக்கான புதிய ஒழுக்கக்கோவை வெளியீடு
செய்திகளை வெளியிடும் இணையத் தளங்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியொன்றை தகவல் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டிருக்கிறது. இந்த ஒழுக்க நெறிக்கு அமைய செய்தி இணையத்தளங்கள் செயற்படுவேண்டும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இணையத்தளங்களுக்கென வெளியிடப்பட்டுள்ள
Saturday, December 10, 2011
ஞாபக மறதியும் நினைவாற்றலும்
- கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed

ஞாபக மறதியை நோய் என்றும் சிலர் கூறுவர். அது போல் நினைவாற்றலை ஒரு கலை என்றும் கூறுவர்.
ஞாபக மறதி காரணமாக இழப்புக்களும் பின்னடைவுகளும், அசௌகரியங்களும், எதிர் மறையான விடயங்களும் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உண்டு. இருந்த போதிலும் ஞாபக மறதி காரணமாகவே
Friday, December 9, 2011
மதுபானம் மற்றும் புகைத்தல் பழக்க
வழக்கங்களிலிருந்து விடுபடுவோம்
- கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed
இவை மனித ஆரோக்கியத்தை பாதிப்பதுடன் பரந்துபட்ட சமூக மட்டத்திலும் அதிகளவு பாதிப்புக்களை ஏற்படுத்தும் அத்துடன் மனிதனின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
மேற்கத்தேய கலாசாரத்தின் உள்வாங்கலே புகைத்தல், மதுபான பழக்க வழக்கங்கள் என்பனவாகும்.
Thursday, December 8, 2011
கோபத்தை தவிர்த்து சுகதேகியாக வாழ்வோம்
- கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed
அவசர யுகத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விடிந்தது முதல் இரவு தூங்கும் வரை பலர் பரபரப்பான வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், வாழ்க்கைப் போராட்டத்தின் மத்தியில் தவிக்கும் பெரும்பாலானவர்கள் கோபப்படுவதும் அதிகரித்தே காணப்படுகிறது.
மனித உணர்ச்சிகளின் ஒன்றுதான் கோபம் என்ற உணர்வு வெளிப்பாடாகும். கோபம் நல்ல
Subscribe to:
Posts (Atom)

















