பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, May 19, 2012

வானொலிக் குயிலுக்கு கலாநெஞ்சனின் கவிதாஞ்சலி



கவியாக்கம் :- - கலாநெஞ்சன் ஷாஜஹான்
                     

(தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா 13..05.2012  அன்று  கொழும்பு, வெள்ளவத்தை தமிழ்  சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் இடம்பெற்ற கவியரங்கில் நான் வாசித்த கவிதை இது.)


வானலை வீதியிலே
கொடிகட்டிப் பறந்த
எங்கள்
வானொலிக் குயிலின்
குரலுக்கு ஓய்வா?

Tuesday, May 15, 2012

கானக் குயில் இராஜேஸ்வரி சண்முகத்திற்கு கவிதாஞ்சலி


 இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா 13..05.2012 அன்று கொழும்பு வெள்ளவத்தை தமிழ்  சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.

 நிகழ்வில் கானக் குயிலுக்கு கவிதை குரல்கள் என்ற மகுடத்தில் கவியரங்கம் இடம் பெற்றது.கவியரங்கில் நான் (கலாநெஞ்சன் ஷாஜஹான்) பாடிய கவிதை
   

Sunday, May 13, 2012

இன்று நடைபெற்ற மறைந்த வானொலிக்குயில் இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா (படங்கள்)


இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (13..05.12) கொழும்பு வெள்ளவத்தை தமிழ்  சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில்

Thursday, May 10, 2012

வானொலிக்குயில் இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா


  இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13..05.12) கொழும்பு வெள்ளவத்தை தமிழ்  சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது .

Thursday, April 19, 2012

நூரானியா ஹஸனின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தேன்


இன்று காலை அநுராதபுரம் ரம்பாவெல - மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த சிரேஷ்ட அறிவிப்பாளரும், சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளருமான நூரானியா ஹஸன் (Fawsul Hassan) அகால மரணமான செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

சிரேஸ்ட ஒலிபரப்பாளர் நூரானியா ஹசன் வாகன விபத்தில் மரணம்:அறுவர் படுகாயம்

இன்று காலை அநுராதபுரம் ரம்பாவெல - மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த சிரேஷ்ட அறிவிப்பாளரும், சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளருமான நூரானியா ஹசன் அகால மரணமானார்.

Wednesday, April 4, 2012

கல்விமாணி பட்டம்

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (3-4-2012)   நடைபெற்ற தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது நான் கல்விமாணி பட்டம் (B.Ed) பெற்றேன்.

Tuesday, March 27, 2012

இலங்கையில் காதல் திருமணங்களில் 30 சதவீதம் தோல்வியில்?



25 வயதிற்கும் குறைந்தவர்கள் செய்து கொள்ளும் திருமணங்கள் 75 சதவீதம் தோல்வியில் சென்று முடிவடைவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Monday, March 26, 2012

வானொலிக் குயில் ராஜேஸ்வரி சன்முகம் அக்கினியுடன் சங்கமம்


காலம் சென்ற மூத்த ஒலிபரப்பாளர் வானொலிக் குயில் ராஜேஸ்வரி சன்முகத்தின் பூதவுடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், கொழும்பு கலாபவனம் ஆகியவற்றில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஈமைக்கிரியைகள் மாலை ஆறு மணியளவில்

Saturday, March 24, 2012

வானொலிக் குயில் ராஜேஸ்வரி அம்மாவுக்கு கவிதாஞ்சலி


 (சிரேஷ்ட அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை காலமானார். அன்னாருக்கான கவிதாஞ்சலி இது)
      கவியாக்கம் :- சாமஸ்ரீ தேசகீர்;த்தி கலாநெஞ்சன் ஷாஜஹான்


வானலை வீதியிலே
கொடிகட்டிப் பறந்த
எங்கள்
வானொலிக் குயிலின்
குரலுக்கு ஓய்வா?

ஓ.... ராஜேஸ்வரி சண்முகம் (அம்மா) !
நீங்கள்
தேனில் குரல் நனைத்து
வார்த்தைகளைக் கோர்த்து பேசும் போது

Sunday, February 19, 2012

நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார்


பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி காலமானார். அவருக்கு வயது 80 . உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று நள்ளிரவில் காலமானார்.

Saturday, January 28, 2012

சாமஸ்ரீ தேச கீர்த்தி விருது வழங்கி கௌரவிப்பு

அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ தேச கீர்த்தி பட்டம் வழங்கி என்னை கௌரவித்தது.
இந்த பட்டமளப்பு விழா நேற்று சனிக்கிழமை (28-1-2012) பிற்பகல் 1.30 மணிக்கு இரத்தினபுரி சத்தார் மண்டபத்தில் நடைபெற்றது.
அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் சாமஸ்ரீ பட்டமளிப்பு விழா


அகில இன நல்லுறவு ஒன்றியம் தொடர்ச்சியாக 18 ஆவது வருடமாக நடத்திவரும் சாமஸ்ரீ தேசிய பாராட்டு விழா நேற்று சனிக்கிழமை இரத்தினபுரி சத்தார் மண்டபத்தில் அதன் தலைவர் சாமஸ்ரீ சரத் மலவர ஆராச்சி தலைமையில் நடைபெற்றது.

Thursday, January 19, 2012

வசந்தம் தொலைக்காட்சியில் கலாநெஞ்சன் ஷாஜஹான்

எதிர்வரும் 12 ஆ ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியின் 'தூவானம்' நிகழ்ச்சியில் எனது பேட்டி இடம் பெறுகிறது. அறிவிப்பாளர் நாகபூசணி கருப்பையா பேட்டி காண்கிறார்.

இதன் மறு ஒளிபரப்பு 23-1-2012 திங்கட் கிழமை முற்பகல் 11 மணிக்கு ஒளிபரப்பாகும்.
Top of Form
Bottom of Form

இணையத் தளங்களுக்கான புதிய ஒழுக்கக்கோவை வெளியீடு

செய்திகளை வெளியிடும் இணையத் தளங்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியொன்றை தகவல் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டிருக்கிறது. இந்த ஒழுக்க நெறிக்கு அமைய செய்தி இணையத்தளங்கள் செயற்படுவேண்‌டும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

இணையத்தளங்களுக்கென வெளியிடப்பட்டுள்ள

Saturday, January 14, 2012

வாசகர்கள் அனைவருக்கும் இனிய 

பொங்கல் வாழ்த்துக்கள்




Saturday, December 10, 2011

ஞாபக மறதியும் நினைவாற்றலும்

          - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed 


 இன்றைய அவசர யுகத்தில் ஞாபக மறதி என்பது பெரும் பிரச்சினையாகவே உள்ளது. சிலருக்கு ஞாபக மறதி அதிகமாக இருக்கும். இன்னும் சிலருக்கு ஓரளவு ஞாபக மறதி இருக்கும்.

ஞாபக மறதியை நோய் என்றும் சிலர் கூறுவர். அது போல் நினைவாற்றலை ஒரு கலை என்றும் கூறுவர்.

ஞாபக மறதி காரணமாக இழப்புக்களும் பின்னடைவுகளும், அசௌகரியங்களும், எதிர் மறையான விடயங்களும் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உண்டு. இருந்த போதிலும் ஞாபக மறதி காரணமாகவே

Friday, December 9, 2011

மதுபானம் மற்றும் புகைத்தல் பழக்க 

வழக்கங்களிலிருந்து விடுபடுவோம்


                 - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed


புகைத்தல் மற்றும் மதுபான பழக்க வழக்கங்களினால் ஏற்படும் தீங்குகள் ஏராளம்.

இவை மனித ஆரோக்கியத்தை பாதிப்பதுடன் பரந்துபட்ட சமூக மட்டத்திலும் அதிகளவு பாதிப்புக்களை ஏற்படுத்தும் அத்துடன் மனிதனின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

மேற்கத்தேய கலாசாரத்தின் உள்வாங்கலே புகைத்தல், மதுபான பழக்க வழக்கங்கள் என்பனவாகும்.

Thursday, December 8, 2011

கோபத்தை தவிர்த்து சுகதேகியாக வாழ்வோம்      

          - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed


அவசர யுகத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விடிந்தது முதல் இரவு தூங்கும் வரை பலர் பரபரப்பான வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில்வாழ்க்கைப் போராட்டத்தின் மத்தியில் தவிக்கும் பெரும்பாலானவர்கள்  கோபப்படுவதும் அதிகரித்தே காணப்படுகிறது.

மனித உணர்ச்சிகளின் ஒன்றுதான் கோபம் என்ற உணர்வு வெளிப்பாடாகும். கோபம் நல்ல