பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, October 26, 2013

'மூவிதழ் மலர்' இறுவட்டு வெளியீட்டு விழா

 'மூவிதழ்; மலர்'  என்ற மகுடத்தில் நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை மாலை சிங்கள மெல்லிசைப் பாடல்களைக் கொண்ட இறுவட்டு வெளியீட்டு விழா இடம்பெற்றது.
நீர்கொழும்பு வலயக் கல்விக் காரியாலயத்தின் உதவிப்

Saturday, October 12, 2013

புனித ஹஐ் பெருநாள்

இன்றைய 13-10-2013 'தமிழ்த் தந்தி' வாரப் பத்திரிகையில் புனித ஹஐ் பெருநாளையிட்டு எனது கட்டுரை பிரசுரமாகியுள்ளது.


Sunday, September 29, 2013

வயம்ப தேர்தல் களம் ஒரு பார்வை

 எம்.இஸட்.ஷாஜஹான் B.Ed                            


எல்லோரும் எதிர்பார்த்தபடி நடந்து முடிந்த வடமேல் மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 34 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 12 ஆசனங்களையும் ஜனநாயக கட்சி மூன்று ஆசனங்களையும் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு

Sunday, September 22, 2013

சாகித்திய விழாவில் பரிசு பெற்மை தொடர்பாக பத்திரிகைகளில் பிரசுரமான செய்திகள்

நீர்கொழும்பு பிரதேச சாகித்திய விழாவில் அடியேன் பரிசு பெற்றமை தொடர்பாக வீரகேசரி மற்றும் தமிழ்த் தந்தி’ பத்திரிகைகளில் 21-9-2013 மற்றும் 22-9-2013 அன்று பிரசுரமான செய்திகள்.

Thursday, September 12, 2013

நீர்கொழும்பு பிரதேச இலக்கிய கலை பெருவிழா- 2013

நீர்கொழும்பு பிரதேச இலக்கிய கலை பெருவிழா இன்று வியாழக்கிழமை(12-9-2013) நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் பிரதேச செயலாளர்  ஏ.கே. ஆர். அலவத்த தலைமையில் நடைபெற்றது.
அரச இலக்கிய கலை பெரு விழாவை முன்னிட்டு

பிரதேச இலக்கிய கலை பெருவிழாவில் கலாநெஞ்சனுக்குப் பரிசு

நீர்கொழும்பு பிரதேச இலக்கிய கலை பெருவிழா இன்று வியாழக்கிழமை (12-9-2013) நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் பிரதேச செயலாளர்  ஏ.கே. ஆர். அலவத்த தலைமையில் நடைபெற்றது.
அரச இலக்கிய கலை பெரு விழாவை முன்னிட்டு

Thursday, September 5, 2013

இது ஒரு தேர்தல் காலம்

 ‘தமிழ் தந்தி’  வாரப் பத்திரிகையில் 1-9-2013 அன்று பிரசுரமான கவிதை 


நீர்கொழும்பு பிரதேச சாகித்திய விழாவில் பரிசு


 மெட்ரோ நிவ்ஸ்’ பத்திரிகையில் 5-9-2013 அன்று பிரசுரமான செய்தி


Sunday, August 18, 2013

'சர்வதேசம் வரை சென்ற பள்ளிவாசல் தாக்குதலும் தொடர்ந்து எழுந்த எதிரொலிகளும் கண்டனங்களும்’

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவமானது முஸ்லிம்களிடத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுத்தி நிற்கிறது.
ஹலால் விவகாரம் , அபாயா விவகாரம் , பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினைகள் என தொடர்கதையாக இருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதிகளின் அடக்குமுறைகளை  வெற்றி கொள்ளக் கூடிய ஒரே ஆயுதம் முஸ்லிம்கள் கட்சி பேதங்கள்; , பிரதேச பேதங்கள், ஜமாஅத் பிரிவு பேதங்களை மறந்து ஒற்றுமையெனும்

Thursday, August 8, 2013

நீர்கொழும்பில் நோன்புப் பெருநாள் தொழுகை

புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று நீர்கொழும்பு பள்ளிவாசல்களில் இன்று இடம்பெற்றன. இதன்போது பள்ளிவாசல்களின் மௌவிமார்களால் விஷேட பெருநாள் குத்பா நிகழ்த்தப்பட்டன.

வந்தது நோன்புப் பெருநாளே



தக்பீர் முழக்கம் பள்ளியில் ஒழிக்க
இதயங்கள் தோறும் இன்பங்கள் பிறக்க
வந்தது நோன்புப் பெருநாளே
இன்பம் பொங்கும் திருநாளே

புத்தாடை யணிந்து நறு மணம் பூசி
பள்ளிக்குச் சென்று வருவோமே
ஒருவரை யொருவர்  ஆரத் தழுவி
ஸலாம் கூறி மகிழ்வோமே

Wednesday, August 7, 2013

ரமழானின் போதனைகளை நாளும் கடைப்­பி­டிப்போம்



('ரம­ழானின் போத­னை­களை நாளும் கடைப்­பி­டிப்போம்' எனும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரை இன்றைய (8-8-2013) வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)



  

அல்லாஹ் தஆலாவின் அருளினால் இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

ஆம்! இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஒரு மாத காலம் நோற்று விட்டு 'ஷவ்வால்' மாத தலைப்பிறையைக் கண்டு இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.

அனைவருக்கும் புனித நோன்புப் பெருநாள் இனிய வாழ்த்துக்கள்


Sunday, August 4, 2013

ஸகாத் எனும் பூ

4-8-2013 அன்று தமிழ்த் தந்தி பத்திரிகையில் பிரசுரமான எனது கவிதை



உடலின் ஸகாத்
நோன்பு!
உள்ளத்தின் ஸகாத்
அன்பு!

Saturday, August 3, 2013

நீர்கொழும்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

நீர்கொழும்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (2-8-2013) மாலை நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள பெரடைஸ் பெலஸ் உற்சவ மண்டபத்தில் இடம்பெற்றது.

Sunday, July 28, 2013

புனித ரமழானில் மறைந்திருக்கும் தீர்ப்புக்குரிய 'லைலத்துல் கத்ர்' இரவு

புனித ரமழானின் மூன்றாவது பகுதி இன்னும் இரண்டு தினங்களில் (செவ்வாய்க்கிழமை) ஆரமபமாகிறது. ரமழானில் மறைந்திருக்கும் தீர்ப்புக்குரிய 'லைலத்துல் கத்" இரவு மூன்றாவது பகுதியில் மறைந்திருக்கிறது.

Thursday, July 25, 2013

அருள் மழை பொழியும் புனித நோன்பு


 
பன்னிரண்டு ஆண்டுகளில்
ஒரு முறை
மலை மீது மலர்வது
குறிஞ்சிப் பூ!

பன்னிரண்டு மாதங்களில்
ஒரு முறை
பூமியிலே பூப்பது
நோன்பு!

Sunday, July 21, 2013

இரண்டு வருடமாக வெடிப்படைந்து வடிந்தோடிக் கொண்டிருந்த குடிநீர் விநியோகக்; குழாய் திருத்தப்பட்டது: ஊடகவியலாளருக்கு பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு - தலாதீவு கருமாரி அம்மன் கோயில் முன்பாக உள்ள வீதியோரத்தில் குடிநீர் விநியோகம் செய்யும்; குழாய் வெடிப்படைந்ததன்காரணமாக கடந்த இரு வருடங்களுக்கு மேலாக தண்ணீர்; வீணாய் வீதியோரத்தில் வடிந்தோடுவதாக கடந்த புதன் கிழமை (17-7-2013) தொலைக்காட்சியில் ‘நிவ்ஸ்ட் பெஸ்ட் யூ ரிப்போர்ட்டர்’

Monday, June 3, 2013

கம்பஹா மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

கம்பஹா மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கு கம்பகா மாவட்ட பிரதேச செயலகத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் செயலமர்வொன்றை கடந்த சனிக்கிழமை(1-6-2013) நடத்தியது.
'குற்றச் செயல்கள் மற்றும் வன்முறைகளை அறிக்கையிடும் விடயத்தில் ஊடகவியலாளர்களின் பொறுப்பு' என்ற