பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, December 28, 2013

'காவிய பிரதீப' பட்டம் தொடர்பாக - வீரகேசரி பத்திரிகை செய்தி.

அகில இலங்கை கவி சம்மேளனத்தினால் அடியேனுக்கு 'காவிய பிரதீப' பட்டம் வழங்கப்பட்டமை தொடர்பாக வீரகேசரி  பத்திரிகையில் இன்று சனிக்கிழமை (28-12-2013) இடம்பெற்றுள்ள  செய்தி.


Wednesday, December 25, 2013

மஹா ஓய 'வெந்நீர் ஊற்று கிணறுகள்’

கிழக்கு மாகாணத்தின் மஹா ஓய பிரதேச சபைக்குட்பட்ட  பகுதியில் அமைந்துள்ள வெந்நீர் ஊற்று கிணறுகளைப் பார்ப்பதற்காக அடியேன் கடந்த செவ்வாய்க்கிழமை  சென்ற போது எடுத்த படங்கள் இவை. அங்கு ஏழு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

Wednesday, December 18, 2013

சென்னையில் நடைபெற்ற ''பாம்புகள் குளிக்கும் நதி'' கவிதை நூல் அறிமுகவிழா.

கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எழுதிய 'பாம்புகள் குளிக்கும் நதி' கவிதை நூல் அறிமுகவிழா  அண்மையில் இணை இயக்குனர் வேடியப்பன் ஏற்பாட்டில் சென்னை கேகே நகரில் அமைந்துள்ள டிஸ்கவரி புத்தக இல்லத்தில் நடைபெற்றது.

Monday, December 16, 2013

சிறுகதையில் இரண்டாமிடம்

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு அரச ஊழியர்களுக்கிடையில் அகில இலங்கை ரீதியில் (2013) நடத்திய அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் அடியேனுக்கு சிறுகதைப் போட்டியில் இரண்டாமிடம் கிடைத்துள்ளது. 

இற்கான பரிசளிப்பு நிகழ்வு (13-12-2013) வெள்ளிக்கிழமை முற்பகல் தேசிய நூதனசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்கவிடமிருந்து அதற்கான

Saturday, December 7, 2013

விடுதலை கீதம் ஓய்ந்து விட்டது


ஒரு
கறுப்புச் சூரியன்
ஓய்வெடுத்துக் கொண்டது
நிரந்தரமாய்!

முழு நிலவு
முழுமையாய்
மறைந்தது
கால(னின்) மேகத்திற்குள்..!

சிறையை வென்றவரை
காலன்
சிறைப்படுத்திக் கொண்டான்!

ஒரு சகாப்தம்
நிறைவுக்கு வந்தது!
ஒரு நீண்ட வரலாற்றின்
இறுதி அத்தியாயம்
எழுதப்பட்டு விட்டது.
விடுதலை கீதம்
ஓய்ந்துவிட்டது.

Friday, November 15, 2013

பொது நலவாய மாநாட்டை முன்னிட்டு 75 அடி நீளமான பட்டம்

பொது நலவாய மாநாட்டை முன்னிட்டு   நீரகொழும்பு தளுபத்தையில் அமைந்துள்ள வாலிப குற்றவாளிகள் சீர்த்திருத்த நிலையத்தில் 75 அடி நீளமான பட்டம் ஒன்று தயாரிக்கப்ட்டுள்ளது.

சீர்த்திருத்த நிலையத்தின் உத்தியோகத்தர்களும் அங்குள்ள இளைஞர்களும் ஒன்றிணைந்து இந்த பட்டத்தை

Friday, November 8, 2013

தேசிய கல்வி நிருவக கல்வி முதுமாணி மாணவர்களின் பிரியாவிடை வைபவம்

தேசிய  கல்வி நிருவகத்தில் கல்வி முதுமாணி உயர் பட்டப் பாடநெறியை தொடர்ந்த 2012 - 2013 கல்வி ஆண்டு மாணவர்களின் ஒன்று கூடல்; மற்றும் பிரியாவிடை வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை (8-11-2013) முற்பகல் தேசிய  கல்வி நிருவகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Saturday, October 26, 2013

'மூவிதழ் மலர்' இறுவட்டு வெளியீட்டு விழா

 'மூவிதழ்; மலர்'  என்ற மகுடத்தில் நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை மாலை சிங்கள மெல்லிசைப் பாடல்களைக் கொண்ட இறுவட்டு வெளியீட்டு விழா இடம்பெற்றது.
நீர்கொழும்பு வலயக் கல்விக் காரியாலயத்தின் உதவிப்

Saturday, October 12, 2013

புனித ஹஐ் பெருநாள்

இன்றைய 13-10-2013 'தமிழ்த் தந்தி' வாரப் பத்திரிகையில் புனித ஹஐ் பெருநாளையிட்டு எனது கட்டுரை பிரசுரமாகியுள்ளது.


Sunday, September 29, 2013

வயம்ப தேர்தல் களம் ஒரு பார்வை

 எம்.இஸட்.ஷாஜஹான் B.Ed                            


எல்லோரும் எதிர்பார்த்தபடி நடந்து முடிந்த வடமேல் மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 34 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 12 ஆசனங்களையும் ஜனநாயக கட்சி மூன்று ஆசனங்களையும் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு

Sunday, September 22, 2013

சாகித்திய விழாவில் பரிசு பெற்மை தொடர்பாக பத்திரிகைகளில் பிரசுரமான செய்திகள்

நீர்கொழும்பு பிரதேச சாகித்திய விழாவில் அடியேன் பரிசு பெற்றமை தொடர்பாக வீரகேசரி மற்றும் தமிழ்த் தந்தி’ பத்திரிகைகளில் 21-9-2013 மற்றும் 22-9-2013 அன்று பிரசுரமான செய்திகள்.

Thursday, September 12, 2013

நீர்கொழும்பு பிரதேச இலக்கிய கலை பெருவிழா- 2013

நீர்கொழும்பு பிரதேச இலக்கிய கலை பெருவிழா இன்று வியாழக்கிழமை(12-9-2013) நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் பிரதேச செயலாளர்  ஏ.கே. ஆர். அலவத்த தலைமையில் நடைபெற்றது.
அரச இலக்கிய கலை பெரு விழாவை முன்னிட்டு

பிரதேச இலக்கிய கலை பெருவிழாவில் கலாநெஞ்சனுக்குப் பரிசு

நீர்கொழும்பு பிரதேச இலக்கிய கலை பெருவிழா இன்று வியாழக்கிழமை (12-9-2013) நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் பிரதேச செயலாளர்  ஏ.கே. ஆர். அலவத்த தலைமையில் நடைபெற்றது.
அரச இலக்கிய கலை பெரு விழாவை முன்னிட்டு

Thursday, September 5, 2013

இது ஒரு தேர்தல் காலம்

 ‘தமிழ் தந்தி’  வாரப் பத்திரிகையில் 1-9-2013 அன்று பிரசுரமான கவிதை 


நீர்கொழும்பு பிரதேச சாகித்திய விழாவில் பரிசு


 மெட்ரோ நிவ்ஸ்’ பத்திரிகையில் 5-9-2013 அன்று பிரசுரமான செய்தி


Sunday, August 18, 2013

'சர்வதேசம் வரை சென்ற பள்ளிவாசல் தாக்குதலும் தொடர்ந்து எழுந்த எதிரொலிகளும் கண்டனங்களும்’

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவமானது முஸ்லிம்களிடத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுத்தி நிற்கிறது.
ஹலால் விவகாரம் , அபாயா விவகாரம் , பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினைகள் என தொடர்கதையாக இருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதிகளின் அடக்குமுறைகளை  வெற்றி கொள்ளக் கூடிய ஒரே ஆயுதம் முஸ்லிம்கள் கட்சி பேதங்கள்; , பிரதேச பேதங்கள், ஜமாஅத் பிரிவு பேதங்களை மறந்து ஒற்றுமையெனும்

Thursday, August 8, 2013

நீர்கொழும்பில் நோன்புப் பெருநாள் தொழுகை

புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று நீர்கொழும்பு பள்ளிவாசல்களில் இன்று இடம்பெற்றன. இதன்போது பள்ளிவாசல்களின் மௌவிமார்களால் விஷேட பெருநாள் குத்பா நிகழ்த்தப்பட்டன.

வந்தது நோன்புப் பெருநாளே



தக்பீர் முழக்கம் பள்ளியில் ஒழிக்க
இதயங்கள் தோறும் இன்பங்கள் பிறக்க
வந்தது நோன்புப் பெருநாளே
இன்பம் பொங்கும் திருநாளே

புத்தாடை யணிந்து நறு மணம் பூசி
பள்ளிக்குச் சென்று வருவோமே
ஒருவரை யொருவர்  ஆரத் தழுவி
ஸலாம் கூறி மகிழ்வோமே