பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Friday, December 31, 2010

Happy New Year-2011

அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்துக்கள்

புத்தாண்டே வா!

சில நம்பிக்கை பூக்களை

தூவி விட்டு வரும்

புத்தாண்டே வா!

மாற்றங்ளை நம்பியே

ஏமாற்றங்ளை சந்தித்த

வருடங்கள் போல் அல்லாது

ஆரோக்கியமாய் வா

புதிய ஆண்டே!

நம்பிக்கை தரும்

உன் புதிய உதிப்பில்

உறுதியாய் தங்கியிருக்கிறது

எமது தேசத்தவர்களின் நல்வாழ்வு!!

இனிய ஆண்டே!

இனிமைகளை தா ...!!!

Tuesday, November 16, 2010


Haj festival day
17-11-2010 அன்றைய வீரகேசரி பத்திரிகையில் ஹஜ் பெருநாள் பற்றி நான் எழுதிய கட்டுரை இது.


Sunday, August 8, 2010


முத்தையா முரளிதரன் பற்றி நான் எழுதி வீரகேசரியில் 4-8-2010 அன்று பிரசுரமான கவிதை

Saturday, July 24, 2010

எனக்கு சமாதான நீதிவான் பதவி கிடைத்தது தொடர்பாக தினகரன் பத்திரிகையில்11-7-2010 அன்று வெளிவந்த செய்தி இது.


Sunday, May 9, 2010

2-5-2010 அன்றைய தினகரன் வாரமஞ்சரி கதம்பம் பகுதியில் பிரசுரமான என்னைப் பற்றிய கட்டுரை