பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Tuesday, May 30, 2017

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்

 நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகள் இன்று   (30-5-2017) அதிகாலை 1.30 மணியளவில் தப்பியோடியுள்ளனர்.
 சிறைச்சாலையின் முன்பக்கமாகவுள்ள மதிலை உடைத்துக் கொண்டு கைதிகள் தப்பியோடியுள்ளதாக தெரிய வருகிறது. அந்த மதிலில்  ஒன்றரை அடி துளையை (ஓட்டையை) எற்படுத்தி  இவர்கள் தப்பியோடியுள்ளனர்.
தப்பியோடியுள்ள கைதிகள் பல்வேறு  சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வருபவர்களாவர். அவர்களில் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டுள்ளவராவார்.