பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Sunday, July 28, 2013

புனித ரமழானில் மறைந்திருக்கும் தீர்ப்புக்குரிய 'லைலத்துல் கத்ர்' இரவு

புனித ரமழானின் மூன்றாவது பகுதி இன்னும் இரண்டு தினங்களில் (செவ்வாய்க்கிழமை) ஆரமபமாகிறது. ரமழானில் மறைந்திருக்கும் தீர்ப்புக்குரிய 'லைலத்துல் கத்" இரவு மூன்றாவது பகுதியில் மறைந்திருக்கிறது.

Thursday, July 25, 2013

அருள் மழை பொழியும் புனித நோன்பு


 
பன்னிரண்டு ஆண்டுகளில்
ஒரு முறை
மலை மீது மலர்வது
குறிஞ்சிப் பூ!

பன்னிரண்டு மாதங்களில்
ஒரு முறை
பூமியிலே பூப்பது
நோன்பு!

Sunday, July 21, 2013

இரண்டு வருடமாக வெடிப்படைந்து வடிந்தோடிக் கொண்டிருந்த குடிநீர் விநியோகக்; குழாய் திருத்தப்பட்டது: ஊடகவியலாளருக்கு பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு - தலாதீவு கருமாரி அம்மன் கோயில் முன்பாக உள்ள வீதியோரத்தில் குடிநீர் விநியோகம் செய்யும்; குழாய் வெடிப்படைந்ததன்காரணமாக கடந்த இரு வருடங்களுக்கு மேலாக தண்ணீர்; வீணாய் வீதியோரத்தில் வடிந்தோடுவதாக கடந்த புதன் கிழமை (17-7-2013) தொலைக்காட்சியில் ‘நிவ்ஸ்ட் பெஸ்ட் யூ ரிப்போர்ட்டர்’