பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Friday, March 9, 2018

நீர்கொழும்பில் பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்புக் கூட்டம்: சர்வ மதத் தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்பு


 கண்டியில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து நீர்கொழும்பு நகரில் இன ரீதியான பிரச்சினைகள் ஏற்படாமலிருக்கும் வகையில் நீர்கொழும்பில் சர்வ மதத் தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள்,  பிரதேச அரசியல் முக்கியஸ்தர்கள்  கலந்து கொண்ட கூட்டம்   நேற்று வியாழக்கிழமை (8-3-2018) இரவு 8 மணியளவில் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
 ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு பிரதான அமைப்பாளர் ரொயிஸ் பெர்னாந்து தலைமையில் நீர்கொழும்பு  மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சகாவுல்லா,  நீர்கொழும்பு பிராந்திய