பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Monday, March 4, 2019

நீர்கொழும்பு தளுபத்தை ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி விழா



 நீர்கொழும்பு தளுபத்தை ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயத்தில்  நேற்று திங்கட்கிழமை  (4) இரவு மஹா சிவராத்திரி விழா இடம்;பெற்றது.
ஆலயத்தின் பிரதம குரு பிரம்மஸ்ரீ ரவீந்ர குருக்கள் தலைமையில்  இரவு 8 மணிக்கு விசேட பூஜைகள் ஆரம்பமாயின. இரவு 11 மணிக்கு இரண்டாம் சாம பூஜையும், நள்ளிரவு 1 மணிக்கு மூன்றாம் சாம பூஜையும், அதிகாலை 5 மணிக்கு நான்காம் சாம பூஜையும் இடம்பெற்றன.
பூஜைகள் நடைபெறுவதற்கு