பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Monday, June 3, 2013

கம்பஹா மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

கம்பஹா மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கு கம்பகா மாவட்ட பிரதேச செயலகத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் செயலமர்வொன்றை கடந்த சனிக்கிழமை(1-6-2013) நடத்தியது.
'குற்றச் செயல்கள் மற்றும் வன்முறைகளை அறிக்கையிடும் விடயத்தில் ஊடகவியலாளர்களின் பொறுப்பு' என்ற

Sunday, June 2, 2013

காலத்தை வென்ற குரல் காற்றோடு கலந்தது

(இக்கவிதை 2-6-2013, இன்றைய 'தமிழ்த் தந்தி' பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)





காற்றோடு
கலந்தது
தமிழ்;பாட்டுக் குயில்!

அரை நூற்றாண்டாய்
தமிழ் சினிமா
இசை உலகையாண்ட
சிம்மக் குரல்
ஓய்வெடுத்துக் கொண்டது
நிரந்தரமாய்!

பாட்டுக்கு உயிர் கொடுத்த
இசைக் குயில்
அதன் பாட்டுக்கு
பறந்து விட்டது
இசை உலகைவிட்டு!