பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Sunday, March 15, 2015

நீர்கொழும்பில் இடம்பெற்ற 'நெய்தல்' நூல் வெளியீட்டு விழா

                        
நீர்கொழும்பு  விஜயரத்தினம்  இந்து  மத்திய  கல்லூரி  பழையமாணவர்   மன்றத்தின்    ஏற்பாட்டில்  அண்மையில் (28-2-2015) கல்லூரி மண்டபத்தில்     நெய்தல்  நூல்  வெளியீட்டு  விழா  நடைபெற்றது.
1954  ஆம்  ஆண்டு தொடங்கப்பட்ட  கல்லூரியின்  வைரவிழாவை        முன்னிட்டு    கல்லூரியின்   முதல்   மாணவரும் படைப்பிலக்கியவாதியுமான     அவுஸ்திரேலியாவில்     வதியும்  லெ.முருகபூபதி    தொகுத்த  நெய்தல்  நூலில்  கல்லூரியின் முன்னாள்    மாணவர்கள்,    அதிபர்கள்,   ஆசிரியர்கள்  எழுதிய கட்டுரைகள்,   சிறுகதைகள்,   கவிதைகள்ஆய்வுகள்  இடம்பெற்றுள்ளன.