பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Monday, August 20, 2018

வீரகேசரி பத்திரிகைச் செய்தி (20-8-2018)


எனக்கு ‘தமிழ்ச் சுடர்’ விருது


தடாகம் கலை இலக்கிய வட்டம் கொழும்பு அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள்  அமைச்சிலுள்ள அஞ்சல் அலுவலக தலைமையக் கட்டட  கேட்போர் கூடத்தில்  சனிக்கிழமை (18-8-2018) நடத்திய  பன்னாட்டு படை விழாவில் கலை இலக்கிய சமூக சேவையை பாராட்டி எனக்கு 'தமிழ்ச் சுடர்'  விருது  வழங்கப்பட்டது.
தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,

Sunday, August 19, 2018

தடாகம் கலை இலக்கிய வட்டம் நடத்திய பன்னாட்டு படை விழாவும் விருது வழங்கலும்


 தடாகம்  கலை இலக்கிய வட்டம் நடத்திய  பன்னாட்டு படை விழா  2018 நிகழ்வு சனிக்கிழமை (18-8-2018)  கொழும்பு அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகாரங்கள் அமைச்சிலுள்ள அஞ்சல் தலைமையகக் கேட்போர் கூடத்தில் நடைப் பெற்றது.
  தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் தலைமையில்  காலை 9 மணிமுதல் பிற்பகல் 1.30 மணி வரையும் பின்னர் பிற்பகல் 2 மணிமுதல் 6 மணி வரையும்  இரு அமர்வுகளாக நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு ஆற்றல்களைக் கொண்ட 60 பேர்  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.