பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, October 18, 2014

சாகித்திய விழாவில் பரிசு

நீர்கொழும்பு பிரதேச செயலகம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து பிரதேச சாகித்திய கலா மகோற்சவத்திற்காக நடத்திய இலக்கியப் போட்டி நிகழ்ச்சிகளில் எனக்கு நான்கு பரிசில்கள் கிடைத்துள்ளன.


 கவிதை மற்றும் சிறுவர்  சிறுவர் கதை ஆக்கப் போட்டிகளில் முதலாமிடங்களையும் , பாடலாக்கம் மற்றும் சிறுகதைப் போட்டிகளில் இரண்டாமிடங்களையும் பெற்றுள்ளேன். அத்துடன் கம்பஹா மாவட்ட செயலகம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து மாவட்ட சாகித்திய கலா மகோற்சவத்திற்காக நடத்திய இலக்கியப்