பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, August 18, 2012

சென்று வா இனிய ரமழானே!



புண்ணியம் பொழிந்த ரமழானே எமை(ப்)
   பிரிந்து நீயும் சென்றாயே
கண்ணியம் மிக்க நோன்பதனை - நீ
   கரங்களில் ஏந்தி வந்தாயே!
பண்ணிய பாவக் கறை யகற்றி - எமை(ப்)
   பக்குவப்படுத்திச் சென்றாயே
மண்ணகம் மீதில் அருள் சொரிந்து - பின்
   மறைந்தாய் ஏன் ரமழானே?

             --------------------    

Thursday, August 16, 2012

“ஏன் இந்த மௌனம்?”


லண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
16-8-2012 அன்று ஒலிபரப்பான கலாநெஞ்சன் ஷாஜஹான் எழுதிய கவிதை ( “ஏன் இந்தமௌனம்?” )

Wednesday, August 15, 2012

கல்வி மாணிப்பட்டம் (B.Ed)பெற்றபோது


3-4-2012 அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டமளிப்பு விழாவின்போது எனக்கு கல்வி மாணிப்பட்டம் (B.Ed) வழங்கப்பட்டது. அதன்போது எடுக்கப்பட்ட படங்கள் இவை.




Friday, August 10, 2012

“மீண்டும் ஒரு தாஜ்மஹால்”


இலண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
9-8-2012 அன்று ஒலிபரப்பான கலாநெஞ்சன் ஷாஜஹானின் கவிதை ( “மீண்டும் ஒரு தாஜ்மஹால்”)

கவி சொல்பவர் - ஸைபா மலீக்


Thursday, August 9, 2012

ஹாரிபட்டரின் சாதனையை முறியடித்த பெண் எழுத்தாளரின் பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே நாவல்.


ஹாரி பாட்டர், டாவின்சி கோட் ஆகிய புத்தகங்களை பின்னுக்கு தள்ளி, பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே புத்தகம் விற்பனையில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. கணவனை பிரிந்து வறுமையில் வாடிய ஜே.கே.ராவ்லின் என்ற இங்கிலாந்து பெண், தனது கற்பனையை நாவலாக