பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Wednesday, January 26, 2011

புதிய சிறகுகள் லங்கா கலை விழாவில் விருது
25-1-2011 அன்று கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற புதிய சிறகுகள் லங்கா கலை விழாவில் விருது கிடைத்தது.
கலை விழாவையிட்டு திறந்த போட்டியாக நடத்தப்பட்ட பாடல் இயற்றுதல் போட்டியியில் அகில இலங்கை ரீதியில் முதலாமிடம் பெற்றுள்ளமைக்காக விருது வழங்கப்பட்டது.அத்துடன் நான் ​எழுதிய ஆய்வு கட்டுரைக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.மனித உரிமை தொடர்பான போட்டி நிகழ்ச்சிக்காக ஆய்வு கட்டுரை சமர்பித்திருந்தேன்.