பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Monday, July 30, 2012

இலண்டன் தமிழ் வானொலியில் எனது கவிதை - 12-7-2012

இலண்டன் தமிழ் வானொலியில்“ வியாழன் கவிதை நேரம்நிகழ்ச்சியில்

12-7-2012 அன்று ஒலிபரப்பான எனது கவிதை

கவி சொல்பவர் - ஸைபா மலீக்





இலண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான எனது கவிதை

 இலண்டன் தமிழ் வானொலியில்
வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்26-7-2012 அன்று ஒலிபரப்பான எனது கவிதை


கவி சொல்பவர் - ஸைபா மலீக்





Thursday, July 26, 2012

இலண்டன் தமிழ் வானொலியில் கலாநெஞ்சனின் கவிதை

இலண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகும்
“வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில் எனது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.அவற்றை நீங்களும் கேட்கலாம்.மூன்று நிகழ்ச்சிகள் இங்கே தரப்பட்டுள்ளன.குரல் கொடுத்திருப்பவர் அறிவிப்பாளர் ஸைபா மலீக்


28-06-2012 அன்று ஒலிபரப்பான நிகழ்ச்சியில் 




Friday, July 6, 2012

'இன்னும் உன் குரல் கேட்கிறது' - “நாளைய தீர்ப்புகள்” எனும் இரு நூல்களின் வெளியீட்டு விழா


'இன்னும் உன் குரல் கேட்கிறது' (கவிதைத் தொகுதி) “நாளைய தீர்ப்புகள்” (சிறுதை தொகுதி) ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 14ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4.45 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற உள்ளது.

Sunday, July 1, 2012

தொற்றல் அல்லாத நோய்கள் தொடர்பில் கவனம் செலுத்துவோம்


     - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed

ஆரோக்கியம் ஒரு சிறந்த செல்வமாகும். எத்தனை கோடி பணம் இருந்தாலும் நோய் நொடிகளுடன் வாழ்ந்தால் எம்மிடமுள்ள செல்வத்தை கூட சரியாக அனுபவிக்க முடியாமல் போய் விடலாம்.