பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, March 30, 2013

Fashion Bug வர்த்தக நிலையம் மீது பேரினவாதிகளின் தாக்குதல் (வீடியோ)


பெப்பிலியான நகர வர்த்தக நிலையம்  (Fashion Bug) மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி (28-3-2013) நூற்றுக்கும் மேற்பட்டோர்  அடங்கிய குழுவினர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சில மணித்தியாலங்களாக  இந்த தாக்குதல் இடம்பெற்ற போதும்

Friday, March 29, 2013

நீர்கொழும்பில் பாஸ்கு நாடகம் (படங்கள்)


 சின்னரோம் என்று அழைக்கப்படும் நீர்கொழும்பு நகரில் உள்ள தேவாலயங்களில் பெரிய வெள்ளிக்கிழமை தினம் நேற்று (29-3-2013) சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

Wednesday, March 20, 2013

முஸ்லிம் பெண்களின் 'அபாயாவும்' பேரினவாதிகளின் எச்சரிக்கை மணியும்


-     எம்.இஸட். ஷாஜஹான் B.Ed 

     (கலாநெஞ்சன்  ஷாஜஹான்   )       

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டு வரும் தொடர்ச்சி;யான விடயங்கள் முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்து வரும் நிலையில் முஸ்லிம் பெண்களின் அபாயா தொடர்பில் அடுத்த எச்சரிக்கை மணிகள்  தொடர்ச்சியாக  அடிக்கப்பட்டு வருகின்றன.

Friday, March 15, 2013

எயிட்ஸ் நோயும் அறிந்திருக்க வேண்டிய சில விடயங்களும்



-   கலாநெஞ்சன் ஷாஜஹான்  B.Ed
  

எயிட்ஸ் (AIDS) என்ற சொல்லை கேட்டாலேயே எல்லோருக்கும் அச்சம்
ஏற்படும். இந்நோய் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் பயங்கர ஆட்கொல்லி நோயாகும்.

உலகின் பல நாடுகளிலும் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்கு ஆளான பல இலட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். உலகில் தினமும் பல ஆயிரக்கணக்கானோர எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.

'சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயங்களும்'




-     கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed


இலங்கையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் நாளுக்கு நாள்  அதிகரித்து வரும் அதிர்ச்சி  தகவல்கள்  வெளிவந்து  கொண்டே  இருக்கின்றன.

சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படல், வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட  பின்னர்  கொலை செய்யப்படல், அச்சுறுத்தப்படல் மற்றும்  சிறுவர் உரிமைகள் பல்வேறு  வகைகளிலும்  மீறப்படல் என்று  கவலை தரும் விடயங்கள் தொடர்கதையாக  வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Saturday, March 9, 2013

நீர்கொழும்பு பொலிஸாரின் மகளிர் தின நிகழ்வு


சர்வதேச மகளிர் தினத்தையிட்டு நீர்கொழும்பு பொலிஸார்   நடத்திய மகளிர் தின நிகழ்வு  இன்று சனிக்கிழமை (9-3-2013) நீர்கொழும்பு ஏத்துக்கால கடற்கரைப் பூங்காவில் நடைபெற்றது.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையம், ஏத்துக்கால சுற்றுலாத்துறை பொலிஸ் நிலையம் ஆகியன

அபூர்வ அண்ணாசிக்காய்


அபூர்வமான அண்ணாசிக்காய் ஒன்று வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் விற்பனைக்கான வைத்திருந்தார். 


கொஸ்வத்தை பிரதேசத்தில் உள்ள அண்ணாசி தோட்டத்தில் இந்த அண்ணாசிக்காய் கிடைத்தததாக அந்த வியாபாரி தெரிவித்தார்.