பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Wednesday, November 9, 2011

ஜெயகாந்தனுக்கு ரஷ்யாவின் மிக உயர்ந்த 


விருது அறிவிப்பு!


சென்னை: எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷிய நாட்டின் மிக உயரிய நட்புறவு விருது (ஆர்டர் ஆஃப் ஃபிரன்ட்ஷிப்) வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதைப் பெறும் முதல் இந்திய எழுத்தாளர் ஜெயகாந்தன். இதற்கு முன்னதாக, பிரபல திரைப்பட இயக்குநர் மிர்ணாள் சென்னுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.