பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, September 29, 2012

மேல்மாகாண சாகித்திய விழா பாடலாக்கப் போட்டியில் திறந்தபோட்டிப் பிரிவில் பரிசு

 மேல்மாகாண சாகித்திய விழா-2012 நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு -7 இல் அமைந்துள்ள மேல்மாகாண அழகியல் நிலையத்தில் மேல்மாகாண போக்குவரத்து, விளையாட்டு, இளைஞர் விவகார ,கலை கலாசார அலுவல்கள், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் உபாலி கொடிகார  தலைமையில் இட.ம்பெற்றது.

Friday, September 7, 2012

"இலங்கை எங்கள் நாடடா ! இன்பம் பொங்கும் வீடடா”

லண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
6-9-2012 அன்று ஒலிபரப்பான கலாநெஞ்சன் ஷாஜஹான் எழுதிய கவிதை ( "இலங்கை எங்கள் நாடடா இன்பம் பொங்கும் வீடடா )

கவிதை வாசிப்பவர் - ஸைபா மலீக்










Monday, September 3, 2012

நீரிழிவு நோயும் பாதங்களின் பராமரிப்பும்


நீரிழிவு நோய் மக்களை ஆட்டிப் படைக்கும் நோயாகும். இலங்கையில் நான்குபேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில்,நீரிழிவு நோய் காரணமாக வருடாந்தம் 700 க்கும் அதிகமானவர்களின் கால்கள் அகற்றப்படுவதாக தேசிய நீரிழிவு