பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Tuesday, January 29, 2013

கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய நபிபெருமானார் புகழ்பாடல் (பாடல் இணைப்பு)



இறைதூதர் முஹம்மது நபி அவர்களின் நினைவு தினத்தையிட்டு (25.1.2013 ) முஹம்மத் நபி எப்படியெல்லாம் பொறுமையாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வாழ்ந்தார் என்பதை அடியொட்டி வெளிவந்துள்ளது ´லாயிலாஹ இல்லல்லாஹ்´´ ஆரம்பிக்கும் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய புதிய பாடல். 

Thursday, January 24, 2013

பாலையில் பூத்த ரோஜா




ஆழி சூழ்ந்த பூவுலகில்
   ஆதவனாய் நபி பிறந்தார்
பாலை மண்ணில் சோலை வனமாய்
   பாரில் எங்கள் நபி பிறந்தார்
சோலை வனத்தில் நறு மலராக
   சத்தியத் தூதர் நபி பிறந்தார்

Sunday, January 13, 2013

கொழும்பில் நடந்த மூன்று மொழி பெயர்ப்பு நூல்களின் வெளியீடடு விழா


 இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வாழும் நொயல் நடேசன், முருகபூபதி ஆகியோரின் மூன்று மொழி பெயர்ப்புப் புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு 08.01.2013 அன்று மாலை 5.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க

Wednesday, January 9, 2013

பூவுக்கு வைத்தார்கள் நெருப்பு!


  
வறுமை சேற்றில் பூத்த
செந்தாமரை மலருக்கு
பாலை மண்ணில்
மரண தண்டனை..!


சகோதரி ரிஸானா நபீக்!
உனக்கு வழங்கப்பட்டது
தீர்ப்பு அல்ல!
தீ !


Monday, January 7, 2013

கொழும்பில் மூன்றுமொழி பெயர்ப்பு நூல்களின் வெளியீட்டு விழா


அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களுமான டாக்டர் நொயல் நடேசன் மற்றும் முருகபூபதி ஆகியோரின் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்காஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் செயற்குழுக் கூட்டஅறையில் (இலக்கம் 08)