பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Friday, October 23, 2009

2002 ஆம் ஆண்டு நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் இடம்பெற்ற ஆசிரியர் தின கௌரவிப்பின் போது மேல்மாகான முதமைச்சர் ரெஜினோல்ட் குரேயிடமிருந்து பரிசு பெறும் காட்சி.


1999 ஆம் ஆண்டு நீர்கொழும்பு பிதேச சாகித்திய விழாவில் கவிதை போட்டியில் முதலாம் பரிசு பெறும் காட்சி.நீர்கொழும்பு மேயர் ஆனந்த முனசிங்க பரிசு வழங்குகிறார்.


2002 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலை கழகத்தில் இதழியல் துறை தொடர்பான டிளோமா பட்டம் பெறும் காட்சி.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்