பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, January 28, 2012

சாமஸ்ரீ தேச கீர்த்தி விருது வழங்கி கௌரவிப்பு

அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ தேச கீர்த்தி பட்டம் வழங்கி என்னை கௌரவித்தது.
இந்த பட்டமளப்பு விழா நேற்று சனிக்கிழமை (28-1-2012) பிற்பகல் 1.30 மணிக்கு இரத்தினபுரி சத்தார் மண்டபத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் சமய ,சமூக, கலை கலாசாரம், போன்ற பொது விடயங்களில் ஈடுபாடு கொண்டுள்ளவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேலும் சிலர் சாமஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.





No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்