பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Monday, March 26, 2012

வானொலிக் குயில் ராஜேஸ்வரி சன்முகம் அக்கினியுடன் சங்கமம்


காலம் சென்ற மூத்த ஒலிபரப்பாளர் வானொலிக் குயில் ராஜேஸ்வரி சன்முகத்தின் பூதவுடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், கொழும்பு கலாபவனம் ஆகியவற்றில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஈமைக்கிரியைகள் மாலை ஆறு மணியளவில்
பொரளை கனத்தை இந்து மயானத்தில் நடைபெற்றது



இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வா, பிரபா கணேசன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹடசன் சமரசிங்க, சிரேஷ்ட அறிவிப்பாளர்களான பி.எச்.அப்துல் ஹமீட், எம்.எஸ்.விஸ்வநாதன், அருந்ததி ரங்கநாதன் மற்றும் திருமதி ராஜேஸ்வரி சண்முகத்தின் மகன் சந்திரகாந்தன் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் தமிழ் முஸ்லீம் ஊடகவியாளர்கள் மற்றும் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்