பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Friday, July 6, 2012

'இன்னும் உன் குரல் கேட்கிறது' - “நாளைய தீர்ப்புகள்” எனும் இரு நூல்களின் வெளியீட்டு விழா


'இன்னும் உன் குரல் கேட்கிறது' (கவிதைத் தொகுதி) “நாளைய தீர்ப்புகள்” (சிறுதை தொகுதி) ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 14ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4.45 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற உள்ளது.


புரவலர் புத்தகப் பூங்காவின்  29 ஆவது மற்றும் 30 ஆவது வெளியீடுகளாக வெளியிடப்படும் , இந்நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் தலைமையில் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா' இன்னும் உன் குரல் கேட்கிறது'  என்ற கவிதைத் தொகுதியையும் , தியத்தலாவ பன்பாலா “நாளைய தீர்ப்புகள்” என்ற சிறுதை தொகுதியையும் எழுதியுள்ளனர்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்