பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Tuesday, January 29, 2013

கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய நபிபெருமானார் புகழ்பாடல் (பாடல் இணைப்பு)



இறைதூதர் முஹம்மது நபி அவர்களின் நினைவு தினத்தையிட்டு (25.1.2013 ) முஹம்மத் நபி எப்படியெல்லாம் பொறுமையாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வாழ்ந்தார் என்பதை அடியொட்டி வெளிவந்துள்ளது ´லாயிலாஹ இல்லல்லாஹ்´´ ஆரம்பிக்கும் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய புதிய பாடல். 


மனதை மயக்கும் இசை, இதயத்தை ஊடறுக்கும் குரல், சிந்திக்க தூண்டும் வரிகள் காண்போர்களை கவர்ந்து இழுக்கும் காட்சியமைப்பு என பாடல் கேட்போரை ஈர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. பாடலை இசையமைத்து பாடியுள்ளார் வவுனியாவை சேர்ந்த இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன். பாடல் வரிகளை எழுதியுள்ளார் கவிஞர் பொத்துவில் அஸ்மின். 

கவிஞர் அஸ்மின் ´நான்´ திரைப்படத்தினூடாக தென்னிந்திய திரை உலகில் கால் பதித்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்