பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Monday, June 3, 2013

கம்பஹா மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

கம்பஹா மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கு கம்பகா மாவட்ட பிரதேச செயலகத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் செயலமர்வொன்றை கடந்த சனிக்கிழமை(1-6-2013) நடத்தியது.
'குற்றச் செயல்கள் மற்றும் வன்முறைகளை அறிக்கையிடும் விடயத்தில் ஊடகவியலாளர்களின் பொறுப்பு' என்ற
தொனிப் பொருளில் கம்பஹா சாகெத உற்சவ மண்டபத்தில் செயலமர்வு நடத்தப்பட்டது.

தகவல் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சரித்ம த Nஹரத்தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆரியரத்ன எத்துகல, லங்காதீப  ஞாயிறு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆரியானந்த , இரத்னபுரி பொலிஸ் நிலையத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி கெலின் ஆரியரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி சட்டத்தரணி டப்ளியூ. தயாரத்ன ஆகியோர் நிகழ்வில் பல்வேறு தலைப்புக்களில் உரைiயாற்றினர்.

நிழ்வின் இறுதியில் செயலமர்வில் பங்குபற்றிய ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.








 .



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்