பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Thursday, September 12, 2013

பிரதேச இலக்கிய கலை பெருவிழாவில் கலாநெஞ்சனுக்குப் பரிசு

நீர்கொழும்பு பிரதேச இலக்கிய கலை பெருவிழா இன்று வியாழக்கிழமை (12-9-2013) நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் பிரதேச செயலாளர்  ஏ.கே. ஆர். அலவத்த தலைமையில் நடைபெற்றது.
அரச இலக்கிய கலை பெரு விழாவை முன்னிட்டு
கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து பிரதேச செயலகம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்வில்  திறந்தப் போட்டிப் பிரிவில் கவிதை. சிறுகதை. பாடலாக்கம் ஆகிய போட்டிகளில் முதலாமிடங்களை பெற்ற அடியேனுக்கு நீர்கொழும்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி பத்மினி பரிசு வழங்குவதை படத்தில் காணலாம்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்