பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Thursday, September 12, 2013

நீர்கொழும்பு பிரதேச இலக்கிய கலை பெருவிழா- 2013

நீர்கொழும்பு பிரதேச இலக்கிய கலை பெருவிழா இன்று வியாழக்கிழமை(12-9-2013) நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் பிரதேச செயலாளர்  ஏ.கே. ஆர். அலவத்த தலைமையில் நடைபெற்றது.
அரச இலக்கிய கலை பெரு விழாவை முன்னிட்டு
கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து பிரதேச செயலகம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் பிரதேச இலக்கிய கலை பெருவிழாவையிட்டு பாடசாலை மட்டத்திலும் திறந்த போட்டிப் பிரிவாகவும் நடத்தப்பட்ட இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
















No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்