பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, October 26, 2013

'மூவிதழ் மலர்' இறுவட்டு வெளியீட்டு விழா

 'மூவிதழ்; மலர்'  என்ற மகுடத்தில் நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை மாலை சிங்கள மெல்லிசைப் பாடல்களைக் கொண்ட இறுவட்டு வெளியீட்டு விழா இடம்பெற்றது.
நீர்கொழும்பு வலயக் கல்விக் காரியாலயத்தின் உதவிப்
பணிப்பாளரும் பாடகியுமான திருமதி ஜுடித் சம்பிகா இந்த இறுவட்டில் உள்ள பாடல்களை பாடியுள்ளார்.

நீர்கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ லால் நோனிஸ், வலயக் கல்வி அதிகாரிகள்,  கத்தோலிக்க மதத் தலைவர்கள், கலைஞர்கள். ஆசிரியர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


நிகழ்வில் இறுவட்டில் உள்ள பாடல்கள் பாடகியால் பாடப்பட்டதுடன் பாடல்களுக்கான நடனங்களும் இடம்பெற்றன.















No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்