பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Friday, November 8, 2013

தேசிய கல்வி நிருவக கல்வி முதுமாணி மாணவர்களின் பிரியாவிடை வைபவம்

தேசிய  கல்வி நிருவகத்தில் கல்வி முதுமாணி உயர் பட்டப் பாடநெறியை தொடர்ந்த 2012 - 2013 கல்வி ஆண்டு மாணவர்களின் ஒன்று கூடல்; மற்றும் பிரியாவிடை வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை (8-11-2013) முற்பகல் தேசிய  கல்வி நிருவகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விரிவுரையாளர்களும் மாணவர்களினதும் உரைகள் இடம்பெற்றதுடன் கல்வி முதுமாணி பாடநெறியை தொடர்ந்த ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

ஆசிரியர்கள் ஒருவர் நடனமாடுவதையும், விரிவுரையாளர்களுக்கு ஆசிரிய மாணர்கள் நினைவுப் பரிசில் வழங்குவதையும், விரிவுரையாளர் ஐ. செல்வராணி மற்றும் செயற்றிட்ட அதிகாரியும் விரிவுரையாளருமான சாந்தி அபேகுணவர்தன ஆகியோர் உரையாற்றுவதையும் சபையோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
























No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்