பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Friday, November 15, 2013

பொது நலவாய மாநாட்டை முன்னிட்டு 75 அடி நீளமான பட்டம்

பொது நலவாய மாநாட்டை முன்னிட்டு   நீரகொழும்பு தளுபத்தையில் அமைந்துள்ள வாலிப குற்றவாளிகள் சீர்த்திருத்த நிலையத்தில் 75 அடி நீளமான பட்டம் ஒன்று தயாரிக்கப்ட்டுள்ளது.

சீர்த்திருத்த நிலையத்தின் உத்தியோகத்தர்களும் அங்குள்ள இளைஞர்களும் ஒன்றிணைந்து இந்த பட்டத்தை
தயாரித்துள்ளனர்.

பொது நலவாய மாநாட்டின் சின்னம் மற்றும் பொது நலவாய நாடுகளின் தேசிய கொடிகளை கொண்டு இந்த பட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.


அந்தப் பட்டத்துடன் செய்தி சேகரிக்கச் சென்ற அடியேன் எடுத்துக் கொண்ட படங்கள்.






No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்