பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Monday, December 16, 2013

சிறுகதையில் இரண்டாமிடம்

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு அரச ஊழியர்களுக்கிடையில் அகில இலங்கை ரீதியில் (2013) நடத்திய அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் அடியேனுக்கு சிறுகதைப் போட்டியில் இரண்டாமிடம் கிடைத்துள்ளது. 

இற்கான பரிசளிப்பு நிகழ்வு (13-12-2013) வெள்ளிக்கிழமை முற்பகல் தேசிய நூதனசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்கவிடமிருந்து அதற்கான
சான்றிதழ்> பணம் மற்றும் புத்தகப் பரிசுகள் வழங்கப்பட்டன.







No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்