பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Wednesday, December 25, 2013

மஹா ஓய 'வெந்நீர் ஊற்று கிணறுகள்’

கிழக்கு மாகாணத்தின் மஹா ஓய பிரதேச சபைக்குட்பட்ட  பகுதியில் அமைந்துள்ள வெந்நீர் ஊற்று கிணறுகளைப் பார்ப்பதற்காக அடியேன் கடந்த செவ்வாய்க்கிழமை  சென்ற போது எடுத்த படங்கள் இவை. அங்கு ஏழு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. 


ஒரு கிணறில் மாத்திரம் ஓரளவு சூட்டுடன் வெந்நீர் காணப்பட்டது. மற்றைய ஆறு கிணறுகளும் சூட்டுடன் காணப்பட்டன. அங்கு வரும் மக்கள் குளிக்கவும் முகம் கழுவவும் அந்த கிணற்றைப் பயன்படுத்துவதை காணக்ககூடியதாக இருந்தது. அங்கு தினசறி பல நூற்றுக்கணக்கான மக்கள் நாட்டின் பல்வேறு பகுதகளிலில் இருந்தும் வருகை தருகின்றனர்.











No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்