பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Wednesday, December 6, 2017

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா  இன்று  புதன்கிழமை (6-12-2017) பாடசாலை அதிபரான எனது (எம். இஸட். ஷாஜஹான்) தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அருட் சகோதரி எமலின் பிரதம அதிதியாகவும், அருட் சகோதரிகளான ஆன்மேரி, ஜுட், கிறிஸ்டா ஆகியோர் சிறப்பதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
   மாணவர்கள் பங்குபற்றிய வரவேற்பு நடனம் மற்றும் மூன்று மொழிகளிலும்  கரோல் கீதம்  என்பன நிகழ்வில்   இடம்பெற்றன.

ஒளி விழாவுக்காக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மற்றும் பரிசில்களை  வழங்கப்பட்டன.































No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்