பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Monday, August 20, 2018

எனக்கு ‘தமிழ்ச் சுடர்’ விருது


தடாகம் கலை இலக்கிய வட்டம் கொழும்பு அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள்  அமைச்சிலுள்ள அஞ்சல் அலுவலக தலைமையக் கட்டட  கேட்போர் கூடத்தில்  சனிக்கிழமை (18-8-2018) நடத்திய  பன்னாட்டு படை விழாவில் கலை இலக்கிய சமூக சேவையை பாராட்டி எனக்கு 'தமிழ்ச் சுடர்'  விருது  வழங்கப்பட்டது.
தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
புரவலர் ஹாசிம் உமர், குவைத் கவிஞர் வித்தியா சாகர் ஆகியோர்  எனக்கு (கலாநெஞ்சன் ஷாஜஹன்)  விருதினை வழங்கினர்.






No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்