பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Sunday, February 3, 2019

சுதந்திர தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பு, பொலன்னறுவை அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசல்களில்; விசேட பிரார்த்தனை நிகழ்வு (PHOTOS)


இலங்கையின் 71  ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு  இன்று (4)  காலை (9 மணிக்கு) நீர்கொழும்;பு  பெரியமுல்லையில் அமைந்துள்ள  அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலில் விசேட  பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது.
   நீர்கொழும்பு ஜமாஅத் தலைவர் எச்.ஏ. இப்ராஹீம் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. தேசியக் கொடியேற்றத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. மௌலவி தாஹிர் அஹ்மத் பிரார்த்தனை நடத்தியதுடன் சுதந்திர தின விசேட சொற்பொழிவை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையானோர் பங்குபற்றினர்.














இதேவேளை, பொலன்னறுவை அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலிலும் பொடியேற்றம் மற்றும் விசேட பிராரத்தனை இடம்பெற்றது. மௌலவி அஸ்மத் அஹ்மத் நிகழ்வை நடத்தினார்.




No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்