பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Wednesday, December 14, 2016

நீர்கொழும்பு அங்குருகாரமுல்ல போதிராஜாராம விகாரையின் விகாராதிபதி கொந்தகேமுல்ல ஞானசிரி திஸ்ஸ தேரர் காலமானார்


நீர்கொழும்பு நகரின் பிரதான விகாரையான அங்குருகாரமுல்ல  போதிராஜாராம  விகாரையின் விகாராதிபதி கொந்தகேமுல்ல ஞானசிரி திஸ்ஸ தேரர் நேற்று செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார்.

 நீர்கொழும்பில்  சகல  இன மக்களினதும் பெருமதிப்பை பெற்றுள்ள ஞானசிரி தேரர் 2001 ஆம் ஆண்டிலிருந்து மேற்படி விகாரையின் விகாராதிபதியாக சேவையாற்றி வந்தார்.

இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை (17) மாலை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்