பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, December 31, 2016

நீர்கொழும்பு நகரில் புத்தாண்டு சமய நிகழ்ச்சி (PHOTOS)

 நீர்கொழும்பு  நகரில்  அமைந்துள்ள தேவாலயங்களில் புத்தாண்டு நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில்  பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர். அத்துடன்; பெரியமுல்லையில் அமைந்துள்ள 'மஸ்ஜித் பஸ்ல்' முஸ்லிம் பள்ளிவாசலில் (Ahmadiya Muslim Mosque) அதிகாலை 4.20 மணியளவில் புத்தாண்டையிட்டு விசேட தொழுகை , உரை மற்றும் பிரார்த்தனை என்பன இடம்பெற்றன. மௌலவி அஸ்மத் அஹம்மத் புத்தாண்டு நற்சிந்தனை உரையை நிகழ்தினார்.


நீர்கொழும்பு தளுபத்தையில் அமைந்துள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற நள்ளிரவு ஆராதனையையும், பெரியமுல்லை முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற சமய நிகழ்வையும் படங்களில் காணலாம்.

புனித அந்தோனியார் தேவாலயத்தில்......










முஸ்லிம் பள்ளிவாசலில்.....









No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்