பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Thursday, August 8, 2013

நீர்கொழும்பில் நோன்புப் பெருநாள் தொழுகை

புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று நீர்கொழும்பு பள்ளிவாசல்களில் இன்று இடம்பெற்றன. இதன்போது பள்ளிவாசல்களின் மௌவிமார்களால் விஷேட பெருநாள் குத்பா நிகழ்த்தப்பட்டன.



நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலில் இடம்பெற்ற பெருநாள் தொழுகையையும் மௌலவி முனீர் அஹமத் பெருநாள் குத்பா நிகழ்த்துவதையும் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.








No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்